கோவை: மின்கட்டண குறைப்பு தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். மின்கட்டணத்தை உயர்த்துவது பற்றி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். …