நெல்லை,ஆக.15: உவரி பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட கூடங்குளம் வைராவி கிணறை சேர்ந்தவர் பாக்கியசீலன் (41) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். நெல்லை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இைதயடுத்து உவரி போலீசார், பாக்கியசீலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
previous post