ஈரோடு, ஏப். 6: ஈரோடு புது மஜித் வீதியில் உள்ள கடைகளில் நேற்று முன் தினம் டவுன் போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது ஒரு கடையில், ஹான்ஸ், குட்கா போன்றவை விற்பனை செய்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கடையின் உரிமையாளரான துங்கரா ராம் (35) என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், கடையில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.6 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
குட்கா விற்பனை செய்த வடமாநில வியாபாரி கைது
previous post