தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை பால அருணாசலம் தெருவை சேர்ந்த 14 வயதுடைய 10ம் வகுப்பு மாணவியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த, ராயபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த ஸ்டீபன்ராஜை (24) போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்….