சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் இடங்களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை தள்ளிவைக்க வேண்டும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. நவ.4-ம் தேதி பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒத்திவைக்கப்படும் பொதுக்கூட்டங்கள் கனமழை பெய்யாத நாட்களில் நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது. …
கனமழை காரணமாக திமுக பொதுக்கூட்டங்கள் தள்ளிவைப்பு
previous post