சென்னை: அண்ணாநகர் வள்ளலார் குடியிருப்பில் தொழில் அதிபர் இளங்கோவன் வீட்டில் 100 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முதல் மாடியில் தூங்கிய போது தரைத்தளத்தில் கதவை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இளங்கோவன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிந்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. …