சென்னை: யூ டியூப்பில் பதிவு செய்த வீடியோக்களை சமர்பிக்க நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு என்.ஐ.ஏ உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மையில் சோதனை நடத்திய நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகள் குறித்து சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் பக்கத்தில் பேசிவந்தது குறிப்பிடத்தக்கது.