புதுடெல்லி: அதிமுக கட்சி சட்ட விதிகளில் மாற்றம் செய்ததற்கு எதிராக கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதலாவதாக வழக்கு தொடந்திருந்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருக்கும் தனது ரிட் வழக்கை சென்னைக்கு மாற்ற வேண்டும் என கே.சி.பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி ஹெச்.ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கே.சி.பழனிசாமி வழக்கை வாபஸ் பெற்றார். இதற்கு நீதிபதிகள் ஒப்புதல் வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.
அதிமுக சட்ட விதிகளுக்கு எதிரான வழக்கு வாபஸ்
previous post