பிரதமர் மோடி முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்தார், விவசாயிகளின் கடனை அல்ல என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். சுவாமிநாதன் அறிக்கைப்படி விவசாயிகளுக்கான ஆதரவு விலை வழங்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விவசாயிகளின் ரூ.72,000 கோடி கடனை தள்ளுபடி செய்தார். அதானி, அம்பானியின் ரூ.16 லட்சம் கோடி கடனைத்தான் பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார்.