84
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.