பஞ்சாப்: மாநில அரசின் வழிகாட்டுதல்படியே காவல்துறை தலைவரை நியமிக்க பஞ்சாப் அரசு மசோதா நிறைவேற்றியது. டிஜிபி நியமனத்தில் யுபிஎஸ்சி விதிகளை பின்பற்றமாட்டோம் எனவும், காவல்துறை என்பது மாநில அரசின் விவகாரம் எனவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.