புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம்ஆத்மி எம்பியாக இருந்த சஞ்சய்சிங் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் ஆம்ஆத்மி சார்பில் டெல்லியில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று அவர் பலத்த போலீஸ் காவலுடன் நாடாளுமன்றம் அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு மாநிலங்களவை தலைவரும், துணைஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
திகார் சிறையில் இருந்து வந்து எம்பியாக பதவி ஏற்றார் சஞ்சய் சிங்
previous post