சென்னை: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு; அது நாளை முதல் நனவாக வேண்டும்
என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பட்ஜெட் நிதியை மட்டுமன்றி சமூக நீதியை அடிப்படையாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களும், ஆட்சியர்களும், மாவட்ட நிர்வாகமும் திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.