சென்னை: உற்பத்தி நிறுத்தம் காரணமாக 650-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தீப்பெட்டி தொழிலை சார்ந்த 1,000-க்கும் மேற்பட்ட சார்பு தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. தீப்பெட்டி ஆலைகள் மூடலால் கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீப்பெட்டி ஆலைகளின் வேலைநிறுத்தத்தால் தினமும் ரூ.6 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் ஏப்.22 வரை தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வேலைநிறுத்தம் தொடங்கியது..!!
previous post