அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறைவிவகாரங்களில் மாநில மனிதஉரிமை ஆணையம் தலையிட முடியாது: முன்னாள் பொறுப்பாளர் நீதிபதி ஜெயச்சந்திரன் பேட்டி
சென்னை: அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறைவிவகாரங்களில் மாநில மனிதஉரிமை ஆணையம் தலையிட முடியாது, மாநில மனித உரிமை ஆணைய முன்னாள் பொறுப்பாளர் நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னை திருவான்மியூரில் பேட்டி அளித்துள்ளார்.