மதுரை: சிவகங்கை சாலி பிள்ளையார் கோயில் அறங்காவலர் நியமனத்துக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஓ.சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.