டெல்லி: ராமர் கோயில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது, மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். சீர்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கமே எங்களது தாரக மந்திரம் என்று மக்கலவையில் பிரதமர் மோடி தெரிவித்தார். ராமர் கோயில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது, மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார். மக்களவையில் தங்களது பங்களிப்பை செலுத்திய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி என பிரதமர் மோடி தெரிவித்தார்.