சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ரதிமீனா டிராவல்ஸ் தலைமை அலுவலகத்தில் போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். கர்நாடகாவிலிருந்து வந்த ரதிமீனா பேருந்திலிருந்து 60 கிலோ கடத்தல் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா கடத்தலை அடுத்து ரதிமீனா பஸ் பறிமுதல், ஓட்டுநர் கைதான நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் யாரிடமிருந்து குட்கா வாங்கி கடத்தப்படுகிறது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
ரதிமீனா டிராவல்ஸ் அலுவலகத்தில் ரெய்டு
previous post