சென்னை: சென்னை புழல் சிறையில் உடல்நல குறைவால் கைதி பிரவீன்குமார் (41) உயிரிழந்தனர். 2015-ல் அம்பத்தூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த மண்ணூர்பேட்டையை சேர்ந்த பிரவீன்குமார். சிறுநீரகங்கள் செயலிழந்ததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பிரவீன்குமார் உயிரிழந்தார்.