புதுக்கோட்டை: புதுக்கோட்டை கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி 32வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. கறம்பக்குடி மருத்துவமனை மீட்புக் குழுவினர் 32வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரி 32வது நாளாக மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.