புதுச்சேரி: புதுச்சேரி சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நிரந்தர பள்ளி கட்டடம் கட்டித் தரக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். பள்ளி கட்டடம் சேதமடைந்ததால் வேறு வேறு வகுப்புகள் பள்ளிகளில் நடைபெறும். நிறைந்த பள்ளி கட்டடம் கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.