டெல்லி: பிரதமர் மோடியை யாராவது விமர்சித்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவதாக சரத் பவார் குற்றச்சாட்டியுள்ளார். பிரதமர் மோடியை விமர்சித்த ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் ஆட்சி ஜனநாயக ஆட்சியல்ல, சர்வாதிகார ஆட்சி. அனைத்து அதிகாரங்களும் மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று என்று சரத் பவார் விமர்சனம் செய்துள்ளார்.