அசாம்: சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் முதல் முறையாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணம் செய்தார்.3 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அசாம் மாநிலத்துக்கு செல்கிறார். அஸ்ஸாமின் தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு வாங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.