சென்னை : வாக்குப்பதிவு இயந்திரங்களில் சோதனை அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தலுக்கான விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றை மதிப்பிடும் பணி நடக்கிறது என்றும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை நடத்தப்படும் என்றும் சாஹு தெரிவித்தார்.
அடுத்த மாதம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சோதனை : சத்யபிரதா சாஹு
previous post