நெல்லை: தமிழ்நாடு மக்கள் மீது நான் கொண்டிருப்பது அரசியல் உறவல்ல குடும்ப உறவு என்று நெல்லையில் ராகுல் காந்தி கூறி வருகிறார். அனைத்து மொழி, கலாச்சாரம் புனிதமானவை என நாம் கூறுகிறோம். ஆனால் அவர்கள் ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதில் குறிக்கோளாக உள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இருந்துதான் நிறைய செய்திகளையும், தரவுகளையும் நாட்டு மக்கள் அறிய முடியும்.