மதுரை: கோயில்களில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் விரைவாக தரிசிக்க உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை ஆணையர் 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
கோயில்களில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் விரைவாக தரிசிக்க உரிய நடவடிக்கை: ஐகோர்ட் கிளை ஆணை
previous post