டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல்” தொடர்பான ஆய்வு அறிக்கையை ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இன்று தாக்கல் செய்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் குறித்து ஆராய்ந்து அறிக்கை தர ராம்நாத் கோவிந்த் தலைமையில் முடிவு செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர்களிடம் கருத்துகளை பெற்ற நிலையில் இன்று அறிக்கை ராம்நாத் கோவிந்த் குழு அளிக்கிறது.