கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. சுரங்க இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டது; பணியாளர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. என்.எல்.சி. சுரங்கம் 2ல் நிலக்கரி கடத்தும் Drivate இயந்திரத்தில் தீ பிடித்து விபத்து நேரிட்டது. என்.எல்.சி. சுரங்கத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.