உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, 14.54 லட்சம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத அளவில், மொத்தம் 6.64 லட்சம் கோடி முதலீடுகள் செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் 1 டிரில்லியன் டாலர் தமிழ்நாடு பொருளாதாம் குறித்து தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டார். இந்த இலக்கை அடைவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு மேற்கொண்டு வருகிறது.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடியில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தம்: 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு
previous post