டெல்லி: மணிப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை மாநில அரசு நிராகரித்துவிட்டது என டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக்கூறி என்னை வரவேண்டாம் என்கிறார்கள், நான் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுத்தான் செல்கிறேன், அவர்கள் என்னை அனுமதிக்க வேண்டும் என சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.