சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யபட்ட 2 நீதிபதிகள் இன்று மாலை பதவியேற்கின்றனர். அலகாபாத ஐகோர்ட் நீதிபதியாக இருந்த விவேக்குமார் சிங்க், தெலுங்கானா ஐகோர்ட் நீத்பதியாக இருந்த சுதீர்குமார் இடமாற்றம் செய்யபட்டனர். நீதிபதிகள் விவேக் குமார் சிங், சுதீர்குமாருக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.