சென்னை: தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் வேகமாக வளர்ந்து வருவதாக டெமாசெக் நிறுவன சி.இ.ஓ.விடம் முதல்வர் தகவல் தெரிவித்துள்ளனர். டெமாசெக் நிறுவனம் தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தியில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளர்.