தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.7,055 கோடியில் வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 36 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.