கரூர்: க.பரமத்தி அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரூபா (42) என்பவரின் உடல் காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூபாவின் சடலத்தை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.