காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கனமழை காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தொடங்கவிருந்த புரட்சிப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுகவை மீட்டெடுப்பதற்காக இன்று முதல் புரட்சிப் பயணத்தை தொடங்குவதாக அறிவித்திருந்தார். இன்று தொடங்கவிருந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூட்டம் தடைபட்டது.