காஞ்சிபுரம்: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காசோலையில் போலி கையெழுத்திட்டும், போலி ஆவணங்களை தயாரித்தும் ரூ.5 கோடி முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது. உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறையின் ஆய்வில் ரூ.5 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.