தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்தவர்கள் திடீரென மதுரை – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனை தொடர்ந்து டிஐஜி பிரவேஷ்குமார் தலைமையில் 300 மேற்பட்ட அதிவிரைவு படையினர் அங்கு குவிக்கபட்டுள்ளனர்.
அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்தவர்கள் திடீரென சாலை மறியல்
previous post