மதுரை: ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் தொழில் தொடங்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசையும், தொழிற்சாலைகளையும் குறிப்பிட்ட பகுதியில் தொழில் துவங்க வேண்டும் என கட்டாயப்படுத்த இயலாது என்று தெரிவித்துள்ளது. பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் தொழில் தொடங்க உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்ற கிளை
previous post