ஒசூர்: ஒசூர் அருகே பாகலூரில் நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வீரா சிங்(10) மற்றும் சஷாந்த் (11) ஆகிய 2 சிறுவர்கள் ஏரியின் ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi