நெல்லை: இந்து முன்னணி நிர்வாகி மாயாண்டியின் ஆட்டோ மீது மனித கழிவு தடவப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அகில பாரத இந்து மகா சபாவின் மாநகர இளைஞரணி நிர்வாகி நாராயணனை கைது செய்தது போலீஸ், 1-ம் தேதி இரவு மாயாண்டியின் ஆட்டோ முன்பக்க கண்ணாடி, ஓட்டுநர் இருக்கையில் மனித கழிவை வீசியதாக புகார் தெரிவித்துள்ளனர்.