சென்னை: ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றியதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதில் அரசியல் பார்க்க தேவையில்லை; இது தமிழ்நாட்டின் பொது பிரச்சனை, அரசியல் கட்சிகளின் பிரச்சனை இல்லை என்று அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உதகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.