புதுச்சேரி: புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை நின்றவர் முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்தை மீறி பா.ஜ.க.வின் ஏஜெண்டுகள் போல ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ.க.வினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எனவும் கூறியுள்ளார்.