சென்னை: பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவை அடுத்து, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரகாஷ் சிங்கின் மகனும் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான சுக்பிர் சிங் பாதலுக்கு இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், மறைந்த பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் மறைவு திமுக சார்பில் நேரில் மரியாதை
previous post