இஸ்லாமாபாத்: கைது செய்யப்பட்ட பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான்கானை உடனே விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றதின் உத்தரவால் இம்ரான் கான் இன்றே விடுதலை செய்யப்படுகிறார். தவறான தகவல்களை பரப்புவதை இம்ரான்கான் ஆதரவாளர்கள் உடனே நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.