சென்னை: கடல் சார்ந்த பல்லுயிர்கள் பவளப்பாறைகளை பாதுகாக்க கடல்சார் உயர் இலக்குபடை உருவாக்கம் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். மன்னார் வளைகுடா, பாக் வளைகுடாவில் பல்லுயிர்களை பாதுகாக்க அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல்லுயிர்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், இது தொடர்பான குற்றங்களும் தடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.