தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை , தளி அருகே மாடக்கல் ஊராட்சி மூகண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்தலிங்கப்பா (65) . இவர்,நேற்று கர்நாடக வனப்பகுதியை ஒட்டியுள்ள உலிபண்டா வனப்பகுதி, சம்பிகே மரதொட்டி அருகே உள்ள தனியார் கிரானைட் குவாரி பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, கர்நாட வனப்பகுதியிலிருந்து திடீரென வந்த ஒற்றை யானைஅவரை தும்பிக்கையால் தாக்கி வீசியது. இதில், சித்தலிங்கப்பா உயிரிழந்தார்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi