டெல்லி: தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த ஸ்டேட் வங்கி, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துக்கும் உள்ள எண்களை குறிப்பிடவில்லை. தேர்தல் பத்திர எண்களை வெளியிடாததால் எந்த நிறுவனம் வழங்கிய நன்கொடை எந்த கட்சிக்கு சென்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
previous post