நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், கோழிப்பண்ணைகளில் என்இசிசி சரியான விலையை நிர்ணயம் செய்ய முடியாமல், ஒருவாரம் தினமும் 5 காசுஉயர்த்துவதும், அடுத்த வாரம் 10 காசு குறைப்பதுமாக இருந்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 445 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று 25 காசுகள் குறைக்கப்பட்டு, பண்ணை கொள்முதல் விலை 420 காசுகளாக நிர்ணயினக்கப்பட்டுள்ளது.