சென்னை: திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுகவின் பலம், வெறும் தேர்தல் வெற்றியில் இல்லை என்ற ரகசியம் வித்தைகளை நடத்தும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு புரியாது என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். புதியதோர் மக்களாட்சியை மதச்சார்பற்ற, ஜனநாயகமாக ஆக்கிட தமிழ்நாடு காட்டும் வழியை அனைத்து இந்தியாவும் பின்பற்றும். காரணம், தமிழ் இந்தியா முழுவதும் பரவி இருந்த மொழி, அதன் பண்பாடு, சமத்துவ, மானிடநேயக் அதன் வலிமையை காட்டும். தமிழ்நாட்டில் பாஜகவின் வித்தைகள் பலிக்காது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுகவின் பலம் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு புரியாது: கி.வீரமணி தாக்கு
previous post