சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். ஆளுநர் தொடர்ந்து இதுபோன்று செயல்படுவது நாட்டிற்கு நல்லதல்ல என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆளுநரும், அரசும், நகமும் சதையும் போல செயல்பட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம்
previous post